உன்
கையைப் பிடித்து
நடக்கும் பொழுது
கடல் துளியாகிறது
நீ
இல்லாமலிருந்தால்
துளியும்
கடலாகிறது
நான் சாவதற்கு...
கையைப் பிடித்து
நடக்கும் பொழுது
கடல் துளியாகிறது
நீ
இல்லாமலிருந்தால்
துளியும்
கடலாகிறது
நான் சாவதற்கு...
------------------------
யாருமற்ற
வீட்டில்
ஓடிக் கொண்டே இருக்கும்
கடிகாரம் போல்
வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்
நீ
இல்லாத உலகத்தில்...
வீட்டில்
ஓடிக் கொண்டே இருக்கும்
கடிகாரம் போல்
வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்
நீ
இல்லாத உலகத்தில்...
ROPA NALLA KAVITHAI FRD
ReplyDelete