என் காதல்…
‘ஒரு’ தலையாகவே …
இருந்துவிடட்டும்
அதனால்தான்
இன்னும் சொல்லவில்லை
என் காதலை.
நீ சம்மதம்
சொல்லிவிட்டால்
‘இரு’ தலைக் காதலாம்
எல்லோரும்
சொல்கிறார்கள்;
வார்த்தையில்கூட
நாம் இருவரென்ற
பிரிவெதற்கு…
‘ஒரு’ என்ற வார்த்தைக்குள்
ஒன்றாகவே
இருந்திடுவோம்.
இனியும் சொல்லப்போவதில்லை
என் காதலை…
‘ஒரு’ தலையாகவே
இருந்துவிடட்டும்…
Thursday, June 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment