என்னவள்
பொற்கால மேடையில் சேர்ந்த
நம் காதல்
நிலையாகும் என்று அழியாதஓவியமாக
என்மனதில் பதித்தேன்
அறியாத உன்மனதை தொட்டுச்சென்றதால்
உன் இதயம் திறவாமல் எங்கே சென்றாய்
பொல்லாத பருவத்தை கல்லாக்கி வைத்தேன்
எனை விட்டு வெகு தூரம் சென்றவளே
உன் நினைவை சுமந்படி தினம்
குளிக்கின்றேன் கண்ணீரால்
உன் உருவம் எனை தட்டிச்செல்ல
ஆறாதறணமாக என் இதையம் வலிக்கின்றது
என்னுள் புகுந்து என் சுவாசத்தை அடைத்தாய்
என் பேச்சில் உன் சத்தம் கேட்கின்றேன்
என் பார்வையில் உனை கான்கின்றேன்
என்னுள் எல்லாம் நீயாக வருவதால்
நான் நனாக இல்லையடி
உன் நினைவை சுமக்க என் உடல் வேண்டும்
கல்லறையில் புகுமுன் என் அருகில்
வந்திடடி
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment