Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Sunday, June 13, 2010

என்னவள் - Tamil Kadhal Kavithai

என்னவள் 

பொற்கால மேடையில் சேர்ந்த
நம் காதல் 

நிலையாகும் என்று அழியாதஓவியமாக
என்மனதில் பதித்தேன் 

அறியாத உன்மனதை தொட்டுச்சென்றதால் 
உன் இதயம் திறவாமல் எங்கே சென்றாய் 

பொல்லாத பருவத்தை கல்லாக்கி வைத்தேன் 
எனை விட்டு வெகு தூரம் சென்றவளே 

உன் நினைவை சுமந்படி தினம்
குளிக்கின்றேன் கண்ணீரால் 

உன் உருவம் எனை தட்டிச்செல்ல 
ஆறாதறணமாக என் இதையம் வலிக்கின்றது 

என்னுள் புகுந்து என் சுவாசத்தை அடைத்தாய் 
என் பேச்சில் உன் சத்தம் கேட்கின்றேன் 

என் பார்வையில் உனை கான்கின்றேன் 
என்னுள் எல்லாம் நீயாக வருவதால் 

நான் நனாக இல்லையடி 
உன் நினைவை சுமக்க என் உடல் வேண்டும் 

கல்லறையில் புகுமுன் என் அருகில்
வந்திடடி 


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts