கோபத்தோடு என்னிடம் வந்து
"நீ என்னிடம் சிக்கிக் கொண்டாயாம்?"
தோழிகளின் கேலியால் சிவந்து நின்றாள்
"ஆம்" என்றேன்..
"எப்படி?" என்றாள்
"உன் கொலுசுகளில் விரும்பி சிக்கிக்கொண்ட
சுடிதார் நூல் போல சுகமாய் மாட்டிக்கொண்டேன்
உன்னிடம் நான்...." என்றேன்
கோபம் போய் "ஆஹா கவிதை!!" என்று
என்னைக் கட்டிக்கொண்டாள்
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்.....
***
ஏதோ இரவல் கேட்க உன் வீடு வந்தவனிடம்
உன் அப்பா குசலம் விசாரிக்க..
கண்கள் உன்னைத் தேடி பதில் தடுமாற...
சத்தமாய்க் கேட்டது
உன் அண்ணன் குழந்தைக்கு
நீ கொடுத்த முத்தம்..
அந்த ஒரு நொடியில் உணர்ந்தேன்
காதல் சொர்க்கம்தான்..
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
-
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
-
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
-
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
-
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment