கிங் கவிதைகள்
நான் ரசித்த கவிதைகள்
Pages
Home
...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...
Monday, July 2, 2012
உன் கண்களில் தேடினேண் - காதல் கவிதை
அன்பே உன் கொஞ்சல் விழி என்
மனதை உயர பறக்க விட்டது
உன் பட்டு கரங்களால்
என்னை வருடினாய்
மறந்தேன்
ஆம் மறந்தேன்
இந்த பொண்ணான தருணத்தை
மீண்டும் இப்பூவுலகில் காண
உன் கண்களில் தேடினேண்
அவை அன்பு முத்தங்களாய்
கிடைத்தது உன்னிடம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
ஒரு வரி காதல் கவிதைகள் - காதல் கவிதை
உன்னில் நான் இருக்கிறேன் என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும் நாம் ஒன்று சேர முடியவில்லை என் சகியே காரணம் ஏதும் இல்லாமல்...!!! அவள் என்னை ...
இருவரி கவிதைகள் - 1 - காதல் கவிதை
அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது என்பதை உன்னை பார்த்த பிறகே தெரிந்து கொண்டேன்...!!! உன்னை காணாத வரையில் ....!!! உன்னை பார்க்காமல் இருந்திர...
அவள் காதல் கவிதை - Tamil Kadhal Kavithai
எல்லோருக்கும் முகம் காட்டும் கண்ணாடி உனக்கு மட்டும் நிலவு காட்டுவதெப்படி? உனக்கான உடைகளை அளவெடுத்து தைக்கிறாயா? அழகெடுத்து தைக்கிறாயா? சந்த...
இது தான் காதலா? - Tamil Kadhal Kavithai
காதல் என்ன என்று தெரியாது இருந்தேன் காதலிப்பவர்கள் வேலை ஏதும் இல்லாதவர்கள் என்று எண்ணி இருந்தேன் காதல் இவர்களுக்கு ஒருபொழுது போக்கு என்றும் ...
ஆறு வரி கவிதை - காதல்
இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக...
No comments:
Post a Comment