Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Sunday, April 29, 2012

நான் வரு​வேன் - காதல் கவிதை


மலராத
மொட்டு
பகலவன் தீண்டாத
பனித் துளி
தூவாத மேகம்
ஏந்தி வருகிறேன்
உனக்கு
அரச்சனை செய்ய
காத்திரு
உன் இதயத்திற்கு
அருகில் வந்து நிற்பேன்.....


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts