Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Sunday, April 29, 2012

நான் வரு​வேன் - காதல் கவிதை


மலராத
மொட்டு
பகலவன் தீண்டாத
பனித் துளி
தூவாத மேகம்
ஏந்தி வருகிறேன்
உனக்கு
அரச்சனை செய்ய
காத்திரு
உன் இதயத்திற்கு
அருகில் வந்து நிற்பேன்.....


Bookmark and Share

Saturday, April 7, 2012

அவள் மட்டும் இன்னும் பேசவே இல்லை... - காதல் கவிதை


அவளின் கண்கள் என்னிடம் பேசின!... 
அவளின் மௌனம் என்னிடம் பேசின!... 
அவளின் கைகள் என்னிடம் பேசின!... 
அவளின் பாதங்கள் என்னிடம் பேசின!.. 
ஏனோ தெரியவில்லை.......
அவள் மட்டும் இன்னும் பேசவே இல்லை! 



Bookmark and Share

Popular Posts