Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Thursday, February 23, 2012

உன் நினைவுகளால் - காதல் கவிதை

வாடிய இதயம்
மீண்டும் துளிர்த்தது
உன் வார்த்தைகளை
கண்டு....

புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை 
கண்டு....

அதனால்

இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம் 
என் பார்வைகளில்..... 
                      


Bookmark and Share

No comments:

Post a Comment

Popular Posts