Pages

...கிங் கவிதை வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Monday, December 5, 2011

தனிமை - காதல் கவிதை

காதல் தீவிலே,
நிலமாய் நான்….
தனியாய் என்று வருந்தினேன்!
கடலாய் நீ…
அலையாய் வந்து மோதினாய்..





No comments:

Post a Comment

Popular Posts